சனி, 5 மார்ச், 2011

ஃபிர்அவ்ன்

யூத, கிறிஸ்தவர்களால்' பாரோன்' எனக் குறிப்பிடப்படும்
பிர்அவ்ன் வலிமைமிக்க மன்னனாக திகழ்ந்தவன். தன்னையே கடவுள் 
என வாதிட்டவன் . தனது நாட்டில் சிறுபான்மையினராக இருந்த இஸ்ரவேலர்களை 
 கொடுமை படித்தினான்.